சேவை மற்றும் எனேபில் இந்தியா நிறுவனங்களின் மாற்றுத்திறனாளிகளுக்கான வாழ்வாதார திட்ட மைய தொடக்க விழாவில் விடியல் குகனின் உரை. https://youtu.be/SyzbyFSW6pc?si=M2K2JranPdxDk4HM
இடுகைகள்
TAVAM (தவம்) என்ற தமிழ்நாடு அன்பு வழி அறப்பணி மன்றம்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
அன்புமிக்க அன்பர்களே! நண்பர்களே! வணக்கம்! 'மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனியுண்டோ? மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனியுண்டோ?' என்று வினாவினான் மகாகவி பாரதி. ஆனால், நம்மைச் சுற்றிலும் சமூக அநீதிகள் பலவும் நடக்கின்றன. தனி மனிதர்களாக நாம் அதனை தடுப்பதற்கோ, மாற்றுவதற்கோ சக்தியற்று மௌன சாட்சிகளாக வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளோம். அன்பு மற்றும் அற உணர்வுகளும், மனிதநேயமும் குறைந்ததால்தான் மேற்படியான அநீதிகள் நடக்கின்றன. தேடிச் சோறு நிதந்தின்று, பல சின்னஞ் சிறுகதைகள் பேசி, மனம் வாடித் துன்பமிக உழன்று, பிறர் வாடப் பலசெயல்கள் செய்து, நரை கூடிக் கிழப்பருவம் எய்தி, கொடுங்கூற்றுக் கிரையெனப்பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போலே நாம் வீழ்ந்துகொண்டுள்ளோம். நமக்கு எத்தனையோ மகான்கள், மகாத்மாக்கள், சான்றோர்கள், பெரியோர்கள் எல்லாம் அன்பு வழியில் இன்பமாக வாழ நல்வழிகாட்டியுள்ளார்கள். ஆனால், அவற்றையெல்லாம் பின்பற்றாமல் பலரும் தீய செயல்களைப் புரிவதால் சமூக அநீதிகள் நாளும் அறங்கேறிக்கொண்டுள்ளன. இருட்டு இருட்டு என்று புலம்பிக் கொண்டிருப்பதை விட ஒரு அகல்விளக்கை ஏற்றி வைப்...
காந்தி ஜெயந்தி விழா கொண்டாட்டம்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
நாமக்கல் பொரசப் பாளையம் ஸ்ரீ விநாயகா குரூப் பள்ளிகளில் காந்தி ஜெயந்தி விழா கொண்டாட்டம் தமி ழ்நாடு அன்பு வழி அறப்பணி மன்றமும், பொரசப் பாளையம் ஸ்ரீ விநாயகா குருப் பள்ளிகளும் இணைந்து நடத்திய காந்தி ஜெயந்தி விழாவில் மாணவர்கள் கலை, இலக்கிய, அறிவுத்திறன் போட்டிகளில் பரிசு பெற்ற மாணவர்களுக்கும், காலாண்டு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கும் பரிசளிக்கப்பட்டது. மேற்படி பரிசளிப்பு விழா 6 10 2023 பிற்பகல் 2:30 மணி அளவில் தமிழ் தாய் வாழ்த்து உடன் தொடங்கியது. மேற்படி பள்ளிகளின் தலைமை ஆசிரியர் மற்றும் நிர்வாக அலுவலர் திரு.ப. முத்துசாமி அவர்கள் வரவேற்புரை ஆற்ற, ஶ்ரீ விநாயகா கல்வி அறக்கட்டளையின் தலைவர் திரு. S.P. மோகன் அவர்கள் தலைமை வகிக்க, தமிழ்நாடு அன்பு வழி அறப்பணி மன்ற நாமக்கல் மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் திரு சிவிகை. சக்திவேல் அவர்கள் அறிமுக உரையாற்ற, துரோணா அகாடமி நிறுவனர் மற்றும் மனித வள மேம்பாட்டு பயிற்சியாளர் திரு. M. சிவராஜ் அவர்கள் ஊக்கவுரையாற்ற, நல்லிபாளையம் காவல் துறை சார்பு ஆய்வாளர் திருமதி. சாந்தி வாழ்த்துரை வழங்க, தமிழ்நாடு அன்பு வழி அறப்பணி மன்ற மாநில இணைத் தலைவர் விடிய...
பசுமை பூமி இயக்க தொடக்க விழா
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு அன்பு வழி அறப்பணி மன்றத்தின் காந்தி பிறந்த தின பசுமை பூமி இயக்க தொடக்க விழா நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக பகுதியில் உள்ள தமிழ்நாடு அன்புவழி அறப்பணி மன்ற நாமக்கல் மாவட்ட அலுவலகத்தில் 2.10.2023 காலை 10 மணி அளவில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. மன்ற தலைவர் திரு டி. கே. தனசேகரன் அவர்கள் தலைமை தாங்க, மன்ற மாவட்டத் துணைத் தலைவர் திரு. N. இராமசாமி வரவேற்புரை ஆற்ற, விவசாய சங்கப் பொறுப்பாளர் திரு. வி பி கருணாநிதி, வழக்கறிஞர் திரு. கே மனோகரன் மற்றும் அகில இந்திய காந்திய இயக்க நாமக்கல் மாவட்ட செயலாளர் திரு. செந்தில் முருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்க, நடை பயண நாயகர். காந்தியவாதி திரு. ம. கருப்பையா அவர்கள் தொடக்க உரையாற்றி, விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி, பசுமை பூமி இயக்கத்தைத் தொடங்கி வைக்க, மன்ற மாநில இணைத் தலைவர் திரு. விடியல் குகன் என்ற கு கருணாநிதி, மேனாள் மாவட்ட நீதிபதி தமிழ்நாடு அன்புமணி அறப்பணி மன்றத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கி சிறப்புரையாற்ற, மன்ற மாவட்டத் துணைச் செயலாளர் திரு. மாரிமுத்து நன்றி உரை நல்க தேசிய கீதத்துடன் விழ...
மகாத்மா காந்தியின் 154 ஆவது பிறந்த தின கருத்தரங்கம்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
தமிழ்நாடு அன்பு வழி அறப்பணி மன்றத்தின் காந்தி பிறந்த தின ஜூம் இணைய வழி கருத்தரங்கம் மற்றும் கலந்துரையாடல்: தமிழ்நாடு அன்புவழி அறப்பணி மன்றத்தின் மகாத்மா காந்தி பிறந்த தின ஜூம் இணைய வழி கருத்தரங்கம் மற்றும் கலந்துரையாடல் 2. 10. 2023 மாலை 6 மணி அளவில் தமிழ் தாய் வாழ்த்துடன் தொடங்கியது. தமிழ்நாடு அன்பு வழி அறப்பணி மன்ற மாற்றுத் தலைவர் திரு வி. சுகுமாரன் அவர்கள் வரவேற்புரை வழங்க, அகில இந்திய காந்திய இயக்க நிறுவனர் மற்றும் தலைவர் திரு. வி. விவேகானந்தன் அவர்கள் தலைமை உரையாற்ற, நடைபயண நாயகர். காந்தியவாதி.திரு. ம. கருப்பையா அவர்கள் *சத்திய ஒளி மகாத்மா* என்ற தலைப்பில் கருத்துரை வழங்க, மக்கள் விஞ்ஞானி பத்மஜோதி முனைவர் திரு கு. சி. ஐயப்பன் அவர்கள் *போற்றப்பட வேண்டிய காந்தியும், பின்பற்றப்பட வேண்டிய காந்தியமும்* என்ற தலைப்பில் கருத்துரை வழங்க பின்னர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் கலந்துரையாடலில் பங்கு பெற்று உரையாட, திருச்சி சேவை நிறுவன நிறுவனர் மற்றும் தலைவர் திரு கோவிந்தராஜு ஐயா அவர்கள் நன்றி உரை நன்க தேசிய கீதத்துடன் கருத்தரங்கம் இனிதே நிறைவுற்றது. 1. தொடக்கம்: https://youtu.be/w3...
2023 பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தின முப்பெரும் விழா காணொளிகள்:
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
தமிழ்நாடு அன்பு வழி அறப்பணி மன்றம் மற்றும் துரோணா அகாடமி வலைத்தமிழ் தொலைக்காட்சியுடன் இணைந்து நடத்திய இணைய வழி 2023 பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தின முப்பெரும் விழா காணொளிகள்: 1. அன்பான தொடக்கம்: https://youtu.be/UR-9vJliWRw 2. மாணவர்கள் பேச்சு போட்டி: https://youtu.be/MIn2hg2diNQ 3. திருவள்ளுவர் தினக் கவியரங்கம்: https://youtu.be/DWF_2N52ws4 4. உழவர் தினப் பட்டிமன்றம்: https://youtu.be/A2NM1MNg2PM 5. நிறைவான நன்றி: https://youtu.be/PUHK4pzDO48
அன்பு வழி இன்ப ஒளி காணொளிகள்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
அன்பு வழி இன்ப ஒளி காணொளிகள்: 1. அன்பு வழி இன்ப ஒளி - 1: https://youtu.be/mW00nqsRzM 2. அன்பு வழி இன்ப ஒளி -2; https://youtu.be/JXA7vVZWh_k 3. அன்பு வழி இன்ப ஒளி -3; https://youtu.be/jxpAn77DNn8 4. அன்பு வழி இன்ப ஒளி -4; https://youtu.be/M8uwzh3jnVw 5. அன்பு வழி இன்ப ஒளி -5; https://youtu.be/7eDR4Hc8Ae0 6. அன்பு வழி இன்ப ஒளி -6; https://youtu.be/6LvHmVj4foI 7.அன்பு வழி இன்ப ஒளி -7; https://youtu.be/wznFwTRyzYo